நவரத்தினங்கள் என்பது திடீர் பணவரவயோ, வேலைவாய்ப்பையோ,
உடனடிதிருமணத்தையோ உருவாக்கித்தராது. நவரத்தினகற்கள் முதலில்
கண்திருஷ்டியை போக்கும், அடுத்தது உடல் நலத்தை பாதுகாப்பாக
வைக்கும். ரத்தினங்களை வாங்கும் போது கற்களில் வெடிப்புகள்
இல்லாமல் பார்த்து வங்க வேண்டும். நவரத்தினங்களின் விலை
அதிகமாக இருந்தால் உபரத்தினங்களை வாங்கி அணியலாம். ராசிக்கற்களை
அணியும் பொழுது நேரம், ராசி, லக்னம், நட்சத்திரம், பிறந்ததேதி
ஆகியவற்றிக்கு ஏற்றவாரு வாங்கி அணியவேண்டும்.